கோவை ஆர்.எஸ் புரத்தில் தரமற்ற சாலைப்பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை ஆர்.எஸ் புரத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் தரமற்றதாக செய்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



கோவை: மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளைத் தரமாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பழுது குறைவான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.எஸ் புரம் பகுதியிலிருந்து பூசாரிபாளையம் செல்லும் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேட்ச் ஒர்க் பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்தது.



சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...