உடுமலையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு - உருவச்சிலைக்கு திமுகவினர் மரியாதை!

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் முழுஉருவச் சிலைக்கு, அவரது நினைவினைப் போற்றும் வகையில் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர மன்ற துணை தலைவர் கலைராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகுமார், மற்றும் மாவட்ட கழக ,நகர கழக, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...