கைதி எண் 9234!


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தல 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததை தொடர்ந்து, இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை காரணமாக நாளை சரணடைவதாக சுதாகரன் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனுவை நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து சுதாகரனும் சரணடைந்தார். 

இந்த நிலையில், சிறைக்குச் சென்ற சசிகலா மற்றும் இளாவரசிக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறையில் இருக்கும் பொது அறை ஒதுக்கப்பட்டது.

சசிகலா-விற்கு 9234 என்ற எண்ணும்,  இளவரசி-க்கு 9235 என்ற எண்ணும் கைதி எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. சிறையில் எந்த வித சலுகையும் வழங்கப்பட கூடாது என நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மூன்று பேர் தங்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சசிகலா-வுடன் 2 பெண் கைதிகளும் தங்குகின்றனர்.  சிறையில் இருக்கும் மற்ற கைதிகளைப்போல் இவர்கள் மூவரும் சிறைப்பணிகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...