திருப்பூரில் ராட்சத குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடி வீணாகிய நீர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கூட்டுக்குடிநீர்த் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த மங்களம் சாலை வெங்கமேடு பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் ஓடியது. வெள்ளமாகப் பாய்ந்த தண்ணீரால் சாலைகளும் சேதமடைந்தன.



பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைக்கு 4வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...