ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் - வால்பாறை திமுகவினர் தீவிர வாக்குச்சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த திமுகவினர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிட்டு திமுக கட்சி கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகர செயலாளர் சுதாகர் தலைமையிலான திமுகவினர் ஈரோட்டில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வால்பாறை ஆ.சுதாகர், டென்சிங், ஈகா பொன்னுச்சாமி, ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், கார்த்திக், ஜோதி செந்தில் குமார். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...