கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடைகால உணவு வகையில் ஒன்றான கம்பை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்பரம்பிக்குளம் பாசனத்திட்டம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



இதுதவிர, இப்பகுதிகளில் இப்பகுதிகளில் மானாவாரி சாகுபடி கம்பு, சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, உடுமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாக கம்பு உள்ளதால் விவசாயிகள் கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளபோதும், விற்பனை விலை ஓரளவுக்கு இருப்பதால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...