மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி - தாராபுரம் அணி அசத்தல்

தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அட்டவனை மஜித் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைப்பெற்றது.



இதில் திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளிலிருந்து சுமார் 11 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை YMBA தாராபுரம் அணியினரும், இரண்டாம் பரிசை திருப்பூர் நஞ்சப்பாபள்ளி மாணவர்களும், முன்றாம் பரிசை யங்க்ஸ்டர் கொங்குநாடு தாராபுரம் அணியினரும் மற்றும் நான்காம் பரிசை பாண்டிய நாடு திருப்பூர் அணியினரும் பெற்றனர்.



வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக தேர்தெடுக்கப்பட்ட ஹரி என்பவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...