உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டு மனை மீட்பு!

உடுமலை நகராட்சியில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5கோடி மதிப்பிலான மனைப்பிரிவை நகராட்சிக்கு ஒப்படைக்காமல் உரிமையாளர் தனியாருக்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளதாக, நகர்மன்ற தலைவர் முமத்தீன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுமனை மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பழனி சாலை அருகே உள்ள துரைசாமி மனைப்பிரிவு, நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு. மனைப்பிரிவு மொத்த பரப்பளவில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 24.00 சென்ட் நிலமானது ரிசர்வ் சைட் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேற்கண்ட மனைப்பிரிவை உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமலும், இதனை விற்பனை செய்ய முயற்சி செய்ததை தொடர்ந்து நகராட்சியால் ரிசர்வ் சைட் இடத்தினை மீட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 24.00 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும். இந்த மனை பிரிவு மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்றத் தலைவர் முமத்தீன் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....