வால்பாறையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தததால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் வால்பாறையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் திடீர் தீ பிடித்து எரிந்து வந்தது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளும், வெயில் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.



இன்று திடீரென வால்பாறை, சின்னக்கல்லார், அக்காமலை, கருமலை, சோலையார் அணை, முடீஸ் பச்சைமலை, பெரிய கல்லார், போன்ற பகுதிகளில் மழை பெய்தது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையினால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...