கோவை சிங்காநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

கோவை சிங்காநல்லூர் நெடுஞ்சாலைப் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பெரும் இடையூறாக நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்தது.

இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை. நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்ததால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.



இது சம்பந்தமாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று சிங்காநல்லூர் காவல்துறையினரின் பாதுகாப்போடு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்ககாவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...