ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு பிஎஸ்ஜி பணியாளர் தின விழா 2017 அனுசரிப்பு

அமரர் ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியன்று பிஎஸ்ஜி அறக்கட்டளையின் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணியாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிஎஸ்ஜி பணி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கும், பிஎஸ்ஜி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎஸ்ஜி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும், கல்லூரி மருத்துவர் பானுமதியின் சகோதரர் நினைவாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசுகளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் மருத்துவர் சுதாசெஷாயன் அனைவருக்கும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, பணியாளர் தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...