சட்டமன்றத்தில் அதிமுக-வின் ஜனநாயக படுகொலையை கண்டித்து கோவையில் திமுக சார்பில் உண்ணாவிரதம்

சட்ட பேரவையில் அதிமுக-வின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை பவுர்ஹவுஸ் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.



திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் மகேஷ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் முன்னாள், இன்நாள் மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் உள்பட 2000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...