தாராபுரம் அருகே முதல்வர் பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் - 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்குபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அருகே முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரம் ஒன்றிய திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கு பெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயம் 200 மீட்டர், 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசு ஒரு பவுன் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...