தாராபுரத்தில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகிகள் தேர்வு!

தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா தாராபுரம் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க முன்னாள் தலைவர் மறைந்த அகமது இப்ராகிம் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான், உதவி தலைவராக சுப்பிரமணியன், உதவி செயலாளராக முகமது இக்பால், கௌரவ தலைவர்களாக சங்கரலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...