உலக நன்மை வேண்டி பொள்ளாச்சியில் சனிப்பெயர்ச்சி வேள்வி பெருவிழா

பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டியும் சனிப்பெயர்ச்சி வேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் உலக நன்மை வேண்டி சனிப்பெயர்ச்சி வேள்விபெருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டிய சனிப்பெயர்ச்சிவேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது குருபார்வை மேஷ ராசிக்கு செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சங்கலப்பம், பரிகாரம் செய்தனர்.மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சனி பகவான் நன்மை பயக்க வேண்டிச் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.



வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ளதால் உலகத்தின் நன்மைகள் பாரத தேசத்தின் நன்மை கருதியும், சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பிறகு வேறொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு கோள் என்பதால் சனைச்சரண் என்று பெயர் இன்று இடம்பெயரும் சனி பகவானுக்காகச் சனிப் பெயர்ச்சி வேள்வி விழா நடைபெறுகிறது.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கேள்வி பெருவிழா நடைபெறுவதாக தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்புரான் தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...