உடுமலை அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலையை அடுத்து உள்ளதிருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் முக்கோணம் , பூலாங்கிணறு , ராகல் பாவி, கணக்கம்பாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி பெற்று வந்தனர்.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக இப்பகுதியில்குடிநீர் வழங்கப்பட இல்லை என கூறப்படுகின்றது.



இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாத காரணத்தால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...