திருமூர்த்தி அணை பகுதியில் காட்டு யானைகள் உலா

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு அருகேயுள்ள தோட்டத்தில் 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் சாலையை மறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே சாலையை மறித்து நின்ற யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள திருமூர்த்தி அணை அருகே அதிகாலை 4 மணியளவில் ஓடை வழியாக வந்த குட்டியுடன் வந்த 4 யானைகள், திருமூர்த்திமலை நீச்சல் குளம் அருகே முகாமிட்டன.



பின்னர் அணைக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, அருகேயுள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்புக்குள் புகுந்து 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதமாக்கியுள்ளன.

இதைத்தொடர்ந்து தோட்டத்தை விட்டு வெளியேறிய யானைகள் திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் நின்றதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...