பொள்ளாச்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே.வி.சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயபிரகாஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெயக்குமார், நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணை சேர்மன் கௌதமன், நகரக் கழக துணை செயலாளர்கள் தர்மராஜ், பாத்திமா அக்பர் MC, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் MC, மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...