தாராபுரத்தில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசம்

தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் ரு.10ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரத்தில் தொழுவத்தில் வைத்திருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து வைக்கோல் மீது ஊற்றி அணைக்க முயன்றனர். அதற்குள் வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும்.

அதேபோன்று சவுடேஸ்வரமன் கோவில் அருகே அமராவதி ஆற்றை ஒட்டி உள்ள முட்புதர்களில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு நிலைய வாகனம் வேறு இடத்துக்கு சென்றதால் நகராட்சி குடிநீர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...