தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி பொறுப்பாளர் ஆட்சியரிடம் மனு

அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி சார்பில் தாளத்துறை பொறுப்பாளர் ருக்மணி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அன்னூர் சாலை, பொகளூர், தாளத்துறை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை எண் 1502 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், அந்த பட்டியலிலும் இந்த கடை இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மாக் கடை எண் 1502-ஐ அகற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...