கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

துடியலூர் பேருந்து நிலையம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: துடியலூர் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதனை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.



கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

அதேபோல், அதிமுக சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அதிமுக புறநகர் வடக்குமாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், ஐ.டி.விங்க் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் ஐ.டி.ஐ. ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் வனிதாமணி, மாரிச்சாமி, வட்ட செயலாளர்கள் சாந்திபூஷன், பந்தல்வீடு பிரகாஷ், ஜெயக்குமார், சுரேஷ், சுரேஷ்பாபு, காளிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...