மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளராக கார்த்திக் நியமனம் - தாராபுரத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு

தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு மூலனூரில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.


திருப்பூர்: தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளராக எஸ்.கார்த்திக் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் ஒன்றிய அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தார்.



அப்போது, திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மூலனூர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தெண்டபாணி,

கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...