திருப்பூரில் 2,583 மதுபாட்டில்கள் தரையில் ஊற்றி அழிப்பு - மதுவிலக்கு போலீசார் அதிரடி!

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 247 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,583 மது பாட்டில்களை மாநகர  மதுவிலக்கு போலீசார், கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் தரையில் ஊற்றி அழித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் தரையில் ஊற்றி அழித்தனர்.

திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் சட்டவிரோத மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2,583 மது பாட்டில்களை மாநகரமதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் தரையில் ஊற்றி அழித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...