தாராபுரம் வழியே தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்து சேவை - மக்கள் கோரிக்கை

அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தென் மாவட்டங்களில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. இயக்கப்படுகிறது. அதேபோல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தாராபுரம் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

இருப்பினும், நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவை இல்லை. இதனால், அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை செல்ல பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...