பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள், லாரி ஓட்டுநர்களுக்கு தர்பூசணி பழம், குடிநீர், மோர் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று மே தினத்தை ஒட்டி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.



கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.



பொதுமக்களுக்கு வெயில் காலம் முடியும் வரை தர்பூசணி பழம், குளிர்ச்சியான மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...