தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது எப்படி..? - கோவையில் போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உளவு பிரிவு போலீசாருக்கான பயிற்சி முகாம், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உளவு பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.



பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு மக்களுக்கு எதிராவும், அரசுக்கு எதிராகவும் வரும், ஒரு சில வேண்டுமென்றே தீவிரவாதத்தை உருவாக்குகின்றனர். இதனை முறையாக நாம் கையாள வேண்டும்.

பொதுமக்கள் கொடுக்கும், புகார் மனுக்களில் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காவலர் சிலர் தவறான முறையில் வார்த்தை விடுகின்றனர், அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும்.

வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், சோதனைக்கு பின் மக்களிடம் ஒத்துழைப்புக்கு நன்றி செல்ல வேண்டும் இது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். இதனை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இதனை முழுமையாக கடை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...