கோவையில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் - மாநகர காவல் ஆணையர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) தொடங்கி வைத்தார்.


கோவை: காவலர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) துவங்கி வைத்தார்.



இந்த முகாமில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.



மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைதல், ஓவியங்களின் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் கைப்பந்து பற்றிய அறிமுக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இந்த முகாமில் சுமார் 50 குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள். இம்முகாம் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...