கோவையில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: ஆர்.எஸ்.புரத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



2023-24 கல்வியாண்டில் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு பயிலும் அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.



இந்த பயிற்சி முகாமில் பானை ஓவியம், மணல் சிற்பம், காகித வேலைப்பாடுகள், களிமண் சிற்பம், மெழுகு சிற்பம் போன்ற பல்வேறு வகையான கலைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.



இந்த தொடக்க நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, கல்வி குழு தலைவர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...