திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் - 323 வழக்குகளுக்கு தீர்வு!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் 1625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் இழப்பீடாக பெற்று தரப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. 



திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமையேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். 

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1625 வழக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்புள்ள இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...