கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள் - இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி வரவேற்றனர்.



கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வெயிலின் தாக்கத்தால் 6 முதல் 12 வகுப்பு வரை பனிரெண்டாம் தேதி பள்ளிகள் செயல்படும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 



மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். 

அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 88 பள்ளிகள் உள்ளன. இதில் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 



இன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் வருகை தந்த நிலையில் பள்ளியில் குழந்தைகளை வரவேற்கும் வண்ணமாக இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து கொடுத்தும் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...