உலக யோகா தினம் - கோவை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி!

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 



இந்நிலையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 



மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவலர்கள், காவல் அதிகாரிகள், முன்னாள் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



உலக சமுதாய சேவா சங்கம் இந்த யோகா பயிற்சியை வழங்கியது. மேலும் யோகாவின் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...