பிரதமரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் - பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிய கோவை மாவட்ட பாஜகவினர்

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளையொட்டி கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.


கோவை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நடைபெறும் இலவச திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 73வது பிறந்தநாள் காண்கிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை செட்டிப்பாளையம்- போத்தனூர் சாலையில் சக்தி பள்ளிக்கு எதிரில் 73 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் பூமி பூஜை செய்து திருமணத்திற்கான பணிகள் துவங்கியது. இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...