குறிப்பிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்திய அவர்கள் தங்களது கோரிக்கையை முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து மனு அளித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...