கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி - எல்லைப்பகுதியான உடுமலையில் 24 மணி நேரம் சோதனை செய்ய கோரிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: கேரளாவில் நிபா வைரஸ் வேகமா பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக எல்லைப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

நேற்று முதல் தமிழ்நாட்டில் தமிழக கேரளா எல்லை பகுதியில் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் உடுமலை தமிழக கேரள எல்லையில் மாலை 4 மணி வரை பரி சோதனை செய்துவிட்டு கிளம்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. எனவே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...