மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை என்னை? - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.



திருப்பூர்: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முதற்கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் விண்ணப்பம் செய்து எந்த ஒரு குறுந்தகவலும் பெறாதவர்கள் மற்றும் பணம் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையொட்டி தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...