எம்பி சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் - கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு நசுக்க பார்ப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.



டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் எம். பி.சஞ்சை சிங்கை விடுதலை செய்ய கோரி கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஒன்றிய அரசால் இன்று கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் அவர்களின் கைதை கண்டித்தும், ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை நசுக்க பார்க்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சுதா அவர்களின் தலைமையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சினர் கோவை செஞ்சிலுவை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஒன்றிய அரசை கண்டித்தும் எம். பி.சஞ்சை சிங் விடுதலை செய்ய கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...