ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை வட்டம், திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), 18.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வருகின்ற 31.10.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்கனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 31.10.2023 அன்று திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...