சாவடி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு - திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் நேரில் ஆறுதல்

மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.


திருப்பூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவடி மேற்கூரை இடிந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...