கோவையில் வாழ்த்து செய்தியுடன் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விநியோகம்

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான செய்தி அறிக்கையில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆவின் டிலைட் பாக்கெட் பால் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு மட்டும் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகம் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...