உடுமலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.


திருப்பூர்: உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை ஆன நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயர்ந்து உள்ளது.



மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூக்கள் வருவதாகவும் தற்சமம் உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரையும், அரளி 700 ரூபாய்க்கும், மல்லிகை பூ ரூ.1000 லிருந்து ரூ.1500 வரையிலும், முல்லை பூ கிலோ ரூ 800 க்கும், கோழிக் கொண்டை பூ 150, ஜாதி மல்லிகை ஒரு கிலோ 600 ரூபாய், தாமரை பூ ஒன்று 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...