தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி க.க.சாவடி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டாவை தகுதியானவர்களுக்கு வழங்காமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் க.க.சாவடி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 இதுகுறித்து க.க.சாவடி, காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் ந.ஆனந்தகுமார் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-


நாங்கள் எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி 4-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் லலிதா ஆகியோர் இணைந்து ஆளும் கட்சியை சேர்ந்த ஏற்கனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...