உடுமலையில் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் - ஏராளமானோர் பங்கேற்பு

மறைந்த முதுப்பெரும் தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி உடுமலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் விவசாய சங்க நிர்வாகிள் மாதர்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.


திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் மறைந்த தோழர் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் குரல்குட்டை, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, கண்ணமநாயக்கனூர், எரிசினம்பட்டி, செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், கொடிங்கியம், சாலையூர், பெரியவாளவாடி சர்க்கார்புதூர், பொன்னாலம்மன் சோலை உட்பட பல்வேறு பகுதிகளில் CPIM கிளைகளில் சங்கரய்யா நினைவைப்போற்றி புகழஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றது.



இதில் CPIM உடுமலைஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், கமிட்டிஉறுப்பினர்கள் S.ஜெகதீசன், M.ரங்கராஜ், சு.தமிழ்த்தென்றல் M.T.அருண்பிரகாஷ், கிளைச்செயலாளர்கள் தட்சினாமூர்த்தி, செந்தில்குமார், ஆண்டமுத்து, மாணிக்கவாசகம், மணிக்குமார், ஆறுச்சாமி, பிரபுராம், இளையபாரதி, சபரி, மாசானி, சுப்புலட்சுமி கல்பனா, பானுமதி சத்யா உட்பட வாலிபர்சங்க, தொழிற்சங்க, வி.தொ.சங்க, மாதர்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...