20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 7-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கோவை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்த 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு அணைகளாக வெளியிடக்கோரி கடந்த 2017 மார்ச் 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 



இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டம் நாளையும் (மார்ச் 21) தொடர்ந்து நடைபெறும் எனவும், மேலும், வரும் மார்ச் 22ம் தேதியன்று மாநிலம் முழுவதும் உள்ள 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இணைந்து சென்னை, பனகல் மாளிகை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநகரத்தை நோக்கி 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு ஆணைகளாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...