வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உட்பட சமையலுக்கு பொருட்கள் கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


கோவை: தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் தனியார் அமைப்புகள், அரசு பணியாளர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் போர்வை, பாய், சோப்பு, எண்ணெய், அரசி உள்ளிட்ட சமையலுக்கு தேவையான நிவாரண பொருட்கள் இன்று கொண்டு செல்லப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...