கோவையில் இன்று ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியில் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் இன்று மட்டும் 621 கடைகளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது. இதில் கிழக்கு மண்டலத்தில் 46 +கிலோ, மேற்கில் 16+, வடக்கில் 24+, தெற்கில் 20+ மற்றும் மத்திய மண்டலத்தில் 63+ கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1,28,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...