பயிர் சாகுபடியில் சவால்கள் அதிகம் - கோவை வேளாண் பல்கலைக்கழக தகவல்

பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு தான். இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: வேளாண் பயிர்களில் முக்கியத்துவம் பெருவதில் தோட்டக்கலை பயிர் உள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் மட்டும் 15,88163 ஹெட்டர் பரப்பளவில் சாகுபடி நடக்கிறது.



இதில் பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அமெரிக்க, நெதர்லாந்து உட்பட சர்வதேச அளவில் 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை வல்லுனர் கலந்து கொண்டு பரிந்துரைகளை எடுத்து வைக்க உள்ளனர். இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதா லட்சுமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் சங்கம் இணைந்து சர்வதேச அளவிலான கருத்தரங்கு (ஜன.4) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...