வடமதுரையில் தபால் நிலையம் முன்பு ப்ளீச்சிங் பவுடர் போட பகுதி மக்கள் கோரிக்கை

மழை காரணமாக தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.


கோவை: கோவையில் துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பகுதியில் தபால் நிலையம் அமைந்துள்ளது.



இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் அந்த தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது.



இதனால் அந்த பகுதி முழுவதும் சாக்கடை சேற்றால் சூழப்பட்டிருந்தது. பின் தூய்மை பணியாளர்கள் அதை சுத்தம் செய்தனர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ப்ளீச்சிங் பவுடர் அங்கு போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...