வடமதுரை பகுதியில் நியாய விலைக்கடை அருகே உள்ள குப்பையை அகற்ற கோரிக்கை

நியாயவிலைக்கடை அருகே குப்பை கொட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவையில் துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பகுதியில் நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலைக்கடையின் அருகே குப்பைகள் கொட்ட கூடாது என மாநகராட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும் அந்த பகுதியில் மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...