கோவையில் உணவு திருவிழா - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்று திறந்து வைப்பு

டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பகம் கோவை கொடிசியா மைதானத்தில் வரும் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பங்கேற்று திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பாக இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி துவங்கி 7-ம்தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இதன்திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...