கோவை மாவட்டத்தில் 1,226 பேருந்துகள் ஓடாது என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை என போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,226 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் 14000 தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.



2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் உடனடியாக பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட டி.ஏ தொகையை நீதிமன்றம் சொல்லியும்,போராட்டம் நடத்தியும் முதல்வர் 100 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படுவேன் எந்த ஒரு தொகையும் வழங்கப்படவில்லை.

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை. வாரிசுகளுக்கு உடனடியாக வேலை தர வேண்டும். ஆனால் இதுவரை தரப்படவில்லை.



பழைய பேருந்துகள் சேவை, மக்கள் சேவை என்று சொல்லி நாடகம் நடத்தி வருகிறார்கள். அனைத்துப் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் 343 பராமரிக்கப்படாத பேருந்தில் உடனடியாக மாற்றப்பட வேண்டும். பணிமனையில் உள்ள அரசு அலுவலகங்களில் கோப்புகள் பார்க்கும் பணியாளர்கள் இல்லாததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளது என்று போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...